Saturday, April 24, 2010

விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை இடையே அகல ரயில்பாதை துவக்கம்

விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை இடையே 128கீ.மி. துரத்தில் அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்தன. நேற்று மாலை 8 பேட்டிகளுடன் அப்பாதையில் இரயில் சேவை துடங்கியது. இச்சேவையால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவடைந்தது. மயிலாடுதுறை - காரைக்குடி இடையே உள்ள பாதையை ஏப்போது தொடங்கும் ? மத்திய அரசு.

No comments:

Post a Comment

Blog Archive

About This Blog

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP